அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு தங்கும் விடுதி திறப்பு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் உதவிக்காக வருபவர்கள் தங்குவதற்கு சுமார் ரூ. 1 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.