கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாகவும் சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து கூடுதல் நீர் வேண்டியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கடிதத்தினை ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் ஓ.எஸ்.ஆர்.ஜெகன் மோகன் ரெட்டி அவர்களிடம் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேரில் சந்தித்து வழங்கினார். உடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.