நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி அவர்கள் ஆல் இந்தியா ரேடியோ வாயிலாக நாட்டு மக்களிடம் மாலை 4 மணிக்கு  உரையாற்றுவார் என்று  தெரிவித்து இருந்த நிலையில், தற்போது இன்று இரவு 8 மணியளவில்  உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.