கல்வி வளர்ச்சி நாள் விழா
மேட்டுப்பாளையம், கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், கர்மவீரர் காமராஜரின் 115ஆம் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. ம. சிவக்குமார், முனைவர், தமிழாசிரியர், வரவேர்புரையாற்றினார். கே. எஸ். […]