Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்

புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு வருடமும் மே 31 ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி […]

Education

இந்துஸ்தான் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி துவக்கம்

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை, கோவை மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் தமிழக சதுரங்க கழகம் இணைந்து நடத்தும் அனைத்து வயது பிரிவினரும் பங்கு பெறக்கூடிய சதுரங்க போட்டி  திங்கட்கிழமை […]

Education

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் ரூ 3.7 கோடி மதிப்பில்  சிறப்பு ஆய்வகம் திறப்பு 

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திர மின்னணுவியல் துறைக்காக ரூபாய் 3.7 கோடி செலவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்சார வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வகம் திறக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக மஹிந்திரா & மஹிந்திரா […]

Education

கலைஞர் கருணாநிதி கல்லூரியில் இந்திய ராணுவ செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம்

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் தேசிய மாணவர் படை (என்.சி.சி) சார்பாக இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டு மக்களுக்கு அளித்து வரும் பாதுகாப்பு பற்றிய ஒரு நாள் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு […]

Education

வி.எல்.பி. மாணவர்கள் கன்னியாகுமரி முதல் லடாக் வரை இருசக்கர வாகனப் பயணம்

வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளங்கலை, கணினித் தகவல் தொழில் நுட்பவியல் துறை சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவி அ.ஹரிணி மற்றும் அதே துறை சார்ந்த, மூன்றாம் ஆண்டு மாணவர் சூர்யா […]

Education

ரியாசா லேப்ஸுடன்  டாக்டர் என்.ஜி.பி. கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி.  தொழில்நுட்ப கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை, நாகர்கோவில் ரியாசா லேப்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் அதன் பயன்பாடுகள் துறையில் மாணவர்களுக்கு […]

Education

இந்துஸ்தான் கல்லூரி மாணவன் உலகளவில் சாதனை!

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் பி. எஸ்சி(ஐடி) முதலாம் ஆண்டு படிக்கும் சி.பி.கௌதம் என்ற மாணவர் […]