Education

செவிலியர்கள் ஒழுக்கத்தையும், கடின உழைப்பையும் கடைபிடிக்க வேண்டும்

கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு திங்களன்று துவக்க விழா என்.ஜி.பி கலையரங்கில் நடந்தது. இவ்விழாவில் கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியின் முதல்வர்  மாதவி வரவேற்புரை வழங்கினார். அதில் கல்லூரியின் விதிமுறைகள், செவிலியர்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை […]