General

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் “மானுட அமைதி மகளிர் பாதுகாப்பில் உள்ளது!”

காலம் காலமாக உருவாக்கப்பட்ட ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பு, பெண்கள் ஆண்களுக்கு கீழானவர்கள் என்ற தவறான கற்பிதங்களும், படிக்கும் பெண்களின் மீதான வெறுப்புக்கு காரணமாகிறது என முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் தெரிவித்துள்ளார். ‘சர்வதேச […]