ஈரோடு கிழக்கு தரும் எச்சரிக்கை மணி!
தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களை விட சில இடைத்தேர்தல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுவது உண்டு. தற்போது நடந்து முடிந்துள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், அப்படிப்பட்ட ஒன்றாக மாறி இருக்கிறது. ஏனென்றால் திருமங்கலம் ஃபார்முலா என்று […]