Education

திருக்குறள் பேச்சு போட்டியில் சச்சிதானந்த பள்ளி மாணவன்  சாதனை 

ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் நடைபெற்ற  மாநில அளவிலான திருக்குறள்  பேச்சு போட்டி புதுயுகம் தொலைக்காட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு  மாணவன் அகில்  இறுதிப்போட்டியில்  இரண்டாம்  பரிசு […]

News

நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கி மாணவர்கள் காந்தி ஜெயந்தியை கொண்டாடினர்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் செயலர் கவிதாசன்,  கல்வி ஆலோசகர் கணேசன், மற்றும் துணை முதல்வர் சக்திவேல் ஆகியோர் விழாவில் முன்னிலை வகித்து  காந்தியின் திருவுருவப் […]

Education

சச்சிதானந்த பள்ளியில் ‘ஆற்றல் மன்றம்’ துவக்கம்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் ஆற்றல் மன்றம் தொடங்கப்பட்டது. தொடக்க விழாவிற்குப் பள்ளிச் செயலர் கவிதாசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான வட்டம் மேட்டுப்பாளையம், செயற்பொறியாளர் சத்தியா, உதவி […]