வதம் செய்ததால் வந்த நாள் – விநாயகர் சதுர்த்தி
சிவபெருமானின் திருநாமத்தை சொல்லிக்கொண்டே கஜமுகாசுரன் என்ற அசுரன் பல ஆண்டு காலமாக கடுமையான தவம் இருந்தார். அவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான், அசுரன் கண்முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். […]