மாய உலகத்தில் மிதந்து கொண்டுள்ளார் உதயநிதி – எடப்பாடி பழனிசாமி பேட்டி
சென்னை செல்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, “தற்போது ஆசிரியர்களின் கோரிக்கையாக இருப்பது முன்பு மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவரின் […]