General

மனிதர்களின் அலட்சியத்தால் தான் வனவிலங்குகள் ஊர்பகுதிகளுக்கு வருகிறது

முன்னொரு காலத்தில் மனிதர்களின் வாழ்வியல் முறைகள் வன விலங்குகள், காடுகளை சார்ந்தே இருந்தது. ஆனால் நாம் தற்போது வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க தவறிவிட்டோம் என்பதே உண்மை. சமீப காலமாகவே வனவிலங்குகள்  காப்பகத்தின் கீழ் இயங்கும் […]

Education

என்.ஜி.பி. கல்லூரியில் “உலக கடல்சார் நாள்” கருத்தரங்கம்

டாக்டர். என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில்  “உலக கடல்சார் நாள்” என்ற கருத்தரங்கம் நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. கோவை கடல்சார் கல்லூரியின் மேலாண்மை ஆய்வுகள் இயக்குநர் செந்தில் குமார், என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் இயக்குநர் […]

News

அக்டோபர் 31 க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% ஊக்கத் தொகை – மாநகராட்சி அறிவிப்பு

2023-24-ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை அக்டோபர் 1 முதல் 31-ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமைதாரர்களுக்கு சொத்துவரி தொகையில் 5% ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் செல்வசுரபி (முழு கூடுதல் […]

Health

80 % மாரடைப்பை முன்கூட்டியே தடுக்க முடியும்

இந்தியாவில் இதய நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 36 சதவிகிதத்துக்கும் அதிகமான இறப்புகள் இதயம் தொடர்பான நோய்களால் ஏற்படுகின்றன என்று பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் மருத்துவ […]

Education

என்.ஜி.பி சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி கே.பி.ஆர் கல்லூரி மாணவிகள் அசத்தல்

என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரி, பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியை  செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் நடத்தியது. இப்போட்டியை என்.ஜி.பி கல்லூரி செயலாளர் தவமணிதேவி பழனிசாமி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பிரபா […]

News

திருத்தம் செய்த சட்டங்களை திரும்பபெற வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

இந்தி, சமஸ்கிருத பெயர் கொண்ட மூன்று புதிய குற்றவியல் சட்ட முன் வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி புதனன்று கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட நீதிமன்றம் உண்ணாவிரத போராட்டத்தில் […]