General

ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு 1 லட்சம் மரக்கன்றுகள்

கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் காவிரி கூக்குரல் இயக்கம் – ஈஷா அவுட்ரீச் இணைந்து அமுதச்செம்மல் தாமோதரசாமி நாயுடுவின் பிறந்த தினமான உணவக தினத்தை முன்னிட்டு தொண்டாமுத்தூர் ஒன்றிய விவசாயிகளுக்கு ஒரு […]

General

மண்ணை வளமாக்க ஒரு பெரும் முயற்சி! விவசாயிகளுக்கு 1 லட்சம் மரக்கன்று வழங்கிய சிபாகா

கோயமுத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் (சிபாகா) மற்றும் காவேரி கூக்குரல் இயக்கம் – ஈஷா அவுட்ரீச் இணைந்து தொண்டாமுத்தூர் ஒன்றிய விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது. […]