General

25,000ம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை!

காலநிலை மாற்றத்தின் எதிரொலியாக பல்வேறு இயற்கை பேரழிவுகளை அண்மைக் காலங்களாக நாம் சந்தித்து வருகிறோம். சென்னையைப் புரட்டிப் போட்ட மிக்ஜம் புயல் சிறந்த எடுத்துக்காட்டு. பருவ மழை இயல்பை விட அதிக அளவு பெய்திருக்கிறது. […]

General

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் மாணவர்களுக்கு நெல் நடவு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்த அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு தானாக நெற்பயிர் பயிரிட வேண்டும் என்ற நோக்கத்தில் இளமறிவியல் (வேளாண்மை) மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் நன்செய் பண்ணையில் நெல் […]

General

சித்திரை சாவடி பாசன வாய்க்காலில் உள்ள கழிவு நீர் அகற்றக் கோரி விவசாயிகள் கோரிக்கை

சித்திர சாவடி பாசன வாய்க்காலில் கழிவு நீர் பைப் லைன்களை அகற்றக்கோரி விவசாயிகள் கோரிக்கை கோவை, ஏப்.28 கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாலு, கந்தா, சின்னசாமி ஆகியோர் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி […]