சீரழியும் மாணவர்களின் எதிர்காலம் -எஸ்.பி.வேலுமணி
போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனைகளைத் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் […]