News

பாரத் சேனா தொண்டர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையின் மீது காவிப்பொடி வீசி அவமதிப்பு செய்யப்பட்டது. அவ்வாறு செய்த பாரத் சேனா தொண்டர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த […]

Health

கோவையில் “பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ வழங்க திட்டம்

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை கண்டறியும் வகையில் ஊரகப் பகுதிகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு “பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ வழங்க சுகாதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து தகவல் தெரிவித்த சுகாதாரத் துறை […]

News

சர்வதேச புலிகள் தினம்

அழிந்து வரும் புலி இனத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக் காடுகளில்தான், புலிகள் அதிகளவில் […]

News

சிங்காநல்லூர் கொரோனா சிகிச்சை மையம் ஆய்வு

கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு அதனை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பறக்கும் படையினருடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக […]

News

ஈழுவா, தீயா வகுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 27.7.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் வாழும் “ஈழுவா” வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான ஆணையினையும், “தீயா” வகுப்பினரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பு […]

News

உலக இயற்கை பாதுகாப்பு தினம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக “உலக இயற்கை பாதுகாப்பு தினம்” இக்கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இத்தினத்தை முன்னிட்டு இயற்கையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி […]

News

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரணம்

கோவையில் இதுவரை கொரோனா நிவாரணத் தொகையினை பெறாத தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள் பகுதியை சார்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொண்டு நிவாரணத் தொகை பெற்றுக்கொள்ளலாம் என […]

News

கோவையில் மொபைல் கடைகள் அடுத்த 5 நாட்களுக்கு இயங்காது

காந்திபுரம் பகுதியில் உள்ள அனைத்து செல்போன் கடைகளும் இன்று முதல் வரும் ஞாயிறு வரை ஐந்து நாட்களுக்கு முழுமையாக அடைக்கப்படும் என்று கோவை மாவட்ட மொபைல் விற்பனையாளர்கள் மற்றும் சர்வீஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். […]