News

50 ரூபாய் செலுத்தினால் ஏடிஎம் கார்டு! வங்கிகளுக்குப் போட்டியாகக் களம் இறங்கியது தபால் நிலையங்கள்!

  இந்தியத் தபால் நிலையங்களில், 50 ரூபாய் செலுத்தி புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் வசதியைத் தபால்துறை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மற்றும் தேசிய வங்கிகளின் சேவைக் கட்டணங்கள், வரும் ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்பட உள்ளன. மேலும், […]

Uncategorized

மேதர் வீதி

சாலை கூறும் சரித்திரம் – சி.ஆர்.இளங்கோவன், வரலாற்று ஆய்வாளர். கோயம்புத்தூர் நகரத்தின் விரிவாக்கமாக உருவான ஆர். எஸ். புரத்தின் வீதியின் பெயர்கள் பெரும்பாலும் கோவை நகர பிரமுகர்களின் பெயர்களைத் தாங்கியே அமைந்துள்ளன. கோயம்புத்தூரின் முதல் […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 12

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   அண்ணிக ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்குறாங்க…! ஊருக்கு வடகிழக்கில் இருந்த சின்னக்குளம் குனியமுத்தூரின் குறுக்குப் பாதையை ஒட்டி ஏரிகளின் மீது கருவேலாமரங்களைச் […]

Cinema

இசையில் சுவாரசியத்தைக் காண்பவன் நான்

இசை, அனைத்து ஜீவராசிகளையும் மயக்கும் அற்றலுடையது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  இருக்கும் மகிழ்ச்சி, கோபம், நட்பு, காதல் போன்ற அனைத்து உணர்வுகளையும் ரசிப்பதற்கு இசை ஒரு முக்கியமான ஊடகமாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா, […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 11

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   பாப்பம்பட்டிக்குச் சென்று பெண் பார்த்துவிட்டு வந்திருந்தனர். போயிருந்தவர்கள் எல்லோருக்குமே பெண்ணை மனசுக்குப் பிடித்துவிட்டது. “…சுப்பயனுக்கு ஏத்த பொண்ணு! இத்தனை நாள் தாமுசமானது கூட […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 10

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   அண்ணன் எங்கு போய்விட்டு இப்படி வந்து சேர்ந்திருக்கிறானென்பதைச் சுப்பையனும், செல்வராசுவும் ஓரளவு யூகித்துத் தெரிந்து கொண்டனர். மனைவியோடு ஏற்பட்ட வீணான மனஸ்தாபத்தில்தான் ராத்திரி […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 9

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   கரும்பு சர்க்கரை மூட்டைகளும், விறகுகளும் ஏற்றிக்கொண்டு மலையடிவாரக் காட்டுக்குப் போன வண்டியில் நமச்சிவாயமும் சேர்ந்து கொண்டான். மொண்டி மாரியும் அவன் தம்பி பாலுத்தொரையும் […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 8

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை   – சூர்யகாந்தன்   குளத்துபாளையத்தின் தென்புறம் உருவாகிக் கொண்டிருக்கும் புது நகரத்தின் பொருட்டு ஊருக்குள் வீடுகளுக்குக் கிராக்கி உண்டாகிக் கொண்டிருந்தது. “சின்ன ஊடா இருந்தாலே கேட்ட […]