மழை காரணமாக ஆயிரக்கணக்கில் சரிந்த வாழை மரங்கள் வேதனையில் விவசாயிகள்
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் கனமழை காரணமாக மரங்கள் சார்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோவையில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் […]