News

வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்!

சர்வ ஜனமும் கல்வி மூலம் வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் என துவங்கப்பட்ட பி.எஸ்.ஜி அறக்கட்டளை கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாய் தமிழ் நாட்டு இளைஞர்களை திறன்மிகு மனிதர்களாக உருவெடுக்கச்செய்து வருகிறது. கல்வி வழங்குவதில் துவங்கி, தொழில் […]

News

தமிழகத்தில் இன்றும், நாளையும் டாஸ்மாக் இயங்காது

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

News

ஊரடங்கு தளர்வினால் திறக்கப்பட்ட கடைகள்..!         

ஊரடங்கில் இன்றும் நாளையும் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 24ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருந்தது. […]

News

அரசு சுகாதார மையங்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு !

கோவையில் உள்ள அரசு சுகாதார மையங்களில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவபட்டி மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார […]

News

லட்சுமி மெஷின் ஒர்க் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

கோவை: மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பாக எல்.எம்.டபிள்யூ (LMW) நிறுவனங்களில் பணிபுரியும் 18 வயதுக்கு மேல் 44 வயதுக்குட்பட்ட 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கொரோனா […]

News

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு உதவிய ஜூவல்ஒன் !

கொரோனா பெருந்தொற்று மற்றும் பொது ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோவை மக்களுக்கு ஜூவல்ஒன் நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் காரமடை, மருதூர் கிராமத்தை சேரந்த பழங்குடி மற்றும் […]

News

அரசு மருத்துவமனைக்கு ரூ .16 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கிய நேட்டிவ் மெடிகேர் அறக்கட்டளை

கோவை நேட்டிவ் மெடிகேர் அறக்கட்டளை நிறுவனம் (என்.எம்.சி.டி), கிராமப்புற மக்கள், தொலைதூர பழங்குடியினர் மற்றும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம் […]

News

அரசு கலைக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம்

கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 138 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளுடன் சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவு அமைக்கும் பணிகள் துரித கதியில் […]