SIEMA organizes vaccination camp, gives shots to workforce
Southern India Engineering Manufacturers’ Association (SIEMA) organized a vaccination camp on Sunday with the support of District Industries Center, Government of Tamil Nadu. 500 first […]
Southern India Engineering Manufacturers’ Association (SIEMA) organized a vaccination camp on Sunday with the support of District Industries Center, Government of Tamil Nadu. 500 first […]
Consistently promoting healthy living with a clear focus on supporting immunity through nutrition, Amway India, one of the country’s leading FMCG Direct Selling Companies,kick started […]
சர்வ ஜனமும் கல்வி மூலம் வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் என துவங்கப்பட்ட பி.எஸ்.ஜி அறக்கட்டளை கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாய் தமிழ் நாட்டு இளைஞர்களை திறன்மிகு மனிதர்களாக உருவெடுக்கச்செய்து வருகிறது. கல்வி வழங்குவதில் துவங்கி, தொழில் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
ஊரடங்கில் இன்றும் நாளையும் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 24ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருந்தது. […]
கோவையில் உள்ள அரசு சுகாதார மையங்களில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவபட்டி மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார […]
கோவை: மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பாக எல்.எம்.டபிள்யூ (LMW) நிறுவனங்களில் பணிபுரியும் 18 வயதுக்கு மேல் 44 வயதுக்குட்பட்ட 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கொரோனா […]
கொரோனா பெருந்தொற்று மற்றும் பொது ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோவை மக்களுக்கு ஜூவல்ஒன் நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் காரமடை, மருதூர் கிராமத்தை சேரந்த பழங்குடி மற்றும் […]
கோவை நேட்டிவ் மெடிகேர் அறக்கட்டளை நிறுவனம் (என்.எம்.சி.டி), கிராமப்புற மக்கள், தொலைதூர பழங்குடியினர் மற்றும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம் […]
கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 138 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளுடன் சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவு அமைக்கும் பணிகள் துரித கதியில் […]
Copyright ©  The Covai Mail