நோய்களை எதிர்கொள்ள தண்ணீர் அவசியம்
ஒரு நபர் தனது காலை நேர பானத்தை தண்ணீருடன் தொடங்குவதால், பல ஆரோக்கியமான நன்மைகளை பெறலாம். உடலில் 60 சதவீதம் தண்ணீர் உள்ளது. சுவாசம் போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளாலும், சிறுநீர் மற்றும் வியர்வை […]
ஒரு நபர் தனது காலை நேர பானத்தை தண்ணீருடன் தொடங்குவதால், பல ஆரோக்கியமான நன்மைகளை பெறலாம். உடலில் 60 சதவீதம் தண்ணீர் உள்ளது. சுவாசம் போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளாலும், சிறுநீர் மற்றும் வியர்வை […]
தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் பார்க் கல்விக் குழுமம் இணைந்து நடத்திய இந்தியாவின் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் என்ற தலைப்பில் மிகப்பெரிய மாநாடு கோவையில் […]
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், சரவணம்பட்டி முதல் புலியம்பட்டி வரை 15 கி.மீ தொலைவிற்கு ரூ.78 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியினை நகர்ப்புற பகுதியின் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணியின் ஒருபகுதியாக சரவணம்பட்டி […]
கோவை, புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற “சிகரத்தை நோக்கி” நிகழ்வில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு Adwavess Advertising சார்பாக சான்றிதழ் மற்றும் […]
தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் உயர்த்த கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் […]
கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் இதில் முன்னிலை வகித்தனர். இதில் 26 […]
கோவை, அரசு பணிகள் நடக்கும் இடங்களில் ஒப்பந்ததாரரின் விவரத்தை பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் […]
ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி ஸ்பார்க் இன்குபேஷன் மையத்தில் ஆர்டிஸ்பெக் டெக்னாலஜிஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை எஸ். என். ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமி நாராயணசுவாமி திறந்து வைத்தார். […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவையில் பள்ளியில் படிக்கும், 14 வயது சிறுமி தனது தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததாக மகளிர் போலீசில் […]
கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வெள்ளிகிழமை நடைபெற்றது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கமாக திருக்குறள் வாசிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு […]
Copyright ©  The Covai Mail