News

45 லட்சம் செலவில் கேஜி மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளான்ட் துவக்கம்

கோவை கே.ஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதை கருத்தில் கொண்டு ட்ரின்ட் கம்பெனி மற்றும் எல்ஜி ஏர் கம்ப்ரசர் இயந்திரத்தின் மூலம் 45 லட்சம் மதிப்பிலான  ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் […]

News

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 1400 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் துவக்கம்

கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவன பங்களிப்புடன் (எல்ரூடி நிறுவனம்) 1000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் மற்றும் தனியார் பங்களிப்புடன் (கூகுள் நிறுவனம்)  400 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் ஆகிய […]

News

வேலன் காபி கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் கோவையில் உள்ள வேலன் காபி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தொற்று பரவலை தொடர்ந்து கோவை திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை விட கூடுதல் […]

News

இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் உணவு வழங்கும் பணி நிறைவு

கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் ,அரிமா மாவட்டம்,324-B1,ஃபைரா,நேரு நகர் அரிமா சங்கம், எப்.ஓ.பி. அறக்கட்டளை மற்றும் கலாம் மக்கள் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து மேற்கொண்ட உணவு வழங்கும் பணி இன்று ஐம்பதாவது நாளுடன் நிறைவு பெற்றது. நோய் […]

News

கோத்தகிரி சாலையில் உலா வரும் காட்டு யானை

கோத்தகிரி சாலையில் காட்டு யானை உலா வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோத்தகிரியில் இருந்து சமவெளி பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை […]

News

திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை

கோவை மாவட்ட சமூகநலத் துறை மூலமாக, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அனைத்து வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் திருநங்கை, திருநம்பி என்னும் அடையாள அட்டை மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. எனவே, புதிய அடையாள […]

News

ஆன்லைன் வழி கல்வியை மின்தடை பாதிக்கிறது – எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பண உதவியும், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண […]

News

பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் துவக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.06.2021) 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவியர்களுக்கு வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  சமீரன் […]

News

சட்டப் பேரவையில் ‘தி கோவை மெயில்’ செய்திக்கு நன்றி தெரிவித்த முதல்வர் 

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் நடைபெற்ற ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து பேசும் போது, பொருளாதார மேதைகள் தொடங்கி நடுநிலை பத்திரிகைகள் வரை ஆட்சியை பாராட்டி நூற்றுக்கு நூறு மதிப்பெண் […]

General

சத்தமில்லாமல் சிக்ஸர் அடித்த முதல்வர்

சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவி ஏற்ற பிறகு முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து முடிந்து இருக்கிறது. அது பல செய்திகளை சொல்லாமல் சொல்லி இருக்கிறது. முதலாவதாக ஆளுநர் உரை முறையாக திட்டமிட்டபடி […]