Agriculture

காலநிலை மாற்றமும் வேளாண் உத்திகளும்: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றத்திற்கு உகந்த வேளாண் உற்பத்தி உத்திகள் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இத்துவக்க விழாவில், பேராசிரியா மற்றும் தலைவர் காலநிலை ஆராய்ச்சி மைய ஒருகிணைப்பாளர் சுப. ராமநாதன் வரவேற்புரையாற்றி […]

Agriculture

தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில் விதை உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் விவசாயிகளுக்கு பயறு வகைப் பயிர்களில் தரமான விதை உற்பத்திக்கான தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற்றது. பயிர் இனப் பெருக்கம் மற்றும் மரபியல் பயறுவகை துறையில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண்மை […]

Agriculture

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையும் தேசிய தேனீ வாரியமும் இணைந்து நடத்தும் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சியின் துவக்க விழா வியாழக்கிழமையன்று நடைபெற்றது. இந்த பயிற்சியனாது 16.12.2021 முதல் 22.12.2021 வரை […]

Agriculture

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நாளை (23.10.2020) இணையதளம் வழியாக காணொலிக்காட்சி மூலம் நடைபெறவுள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்டத்தில் […]

Agriculture

இணையவழியில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வரும் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை துறை அலுவலர்களைக் கொண்டு இணையவழியில் விவசாயிகள் […]

Agriculture

மலைவாழ் மக்களுடன் நாற்று நட்ட அமைச்சர்

சாடிவயல் அருகில் உள்ள கல் குத்தி பதி என்னும் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து வயலில் இறங்கி நெல் நாற்று நட்டு, அப்பகுதி பாக்களின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் […]

Agriculture

விதைப் பரிசோதனை செய்வது அவசியம்

“விதையில் கவனம் அறுவடையில் மகிழ்ச்சி” என்பதற்கேற்ப விவசாயிகள் சாகுபடி செய்ய உள்ள விதைகளில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்.  நல்ல தரமான விதைகள் நல்விளைச்சலுக்கு ஆதாரமாகும். நல் விதைகள் என்பது குறிப்பிட்ட தர நிர்ணயத்திற்குள் […]

Agriculture

பார்த்தீனியம் இல்லாத வளாகமாக மாறப்போகும் வேளான்மை பல்கலைக்கழகம்

பார்த்தீனியம் ஒரு நச்சுக்களை செடிகள். இக்களைச்செடியானது, உலகம் முழுவதுமாக பரவி பலவிதமான தீங்கினை மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மற்றும் வேளாண்மை சாகுபடிக்கும் ஏற்படுத்திகின்றது. எனவே, மத்திய அரசானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 16 முதல் 22 […]

Agriculture

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வறண்ட நிலங்களுக்கான மாதிரி பழத்தோட்டம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வறண்ட நிலங்களுக்கான மாதிரி பழத்தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் பல்கலைகழக துணைவேந்தர் குமார் முன்னிலையில் இன்று (14.08.2020) மரக்கன்று நட்டு துவக்கி வைத்தனர். […]