Story

இன்று பாட்டிலில் தண்ணீர், நாளை காற்று?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு யாராவது தண்ணீர் காசுக்கு விற்பார்கள், அதுவும் பாட்டிலில் அடைத்திருக்கும், கேன்களில் நிரப்பி வேன்களில் எடுத்து வருவார்கள் என்று சொன்னால் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று அது நம் […]

Story

நம் மீது பிறர் வைக்கும் எதிர்பார்ப்பு… நல்லதா?

அனைவரும் உங்கள் மேல் பலத்த எதிர்பார்ப்புடன் இருப்பது, உங்களைச் சுற்றி நீங்களே உருவாக்கிக் கொண்டுள்ள எல்லைகளை கடந்து வளர உங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பல்லவா? சத்குரு: வெவ்வேறு வகையான மக்கள் உங்கள் மீது பலவிதமான எதிர்பார்ப்புகளை […]

Story

அப்பாடி, ஸ்கூல் திறக்கப் போகுது!

ஏற்கனவே பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்புகள் திறந்திருந்தாலும், கல்லூரிகள் இயங்கத் தொடங்கி இருந்தாலும், இந்த ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் தான் பள்ளிக் குழந்தைகள் என்று […]

Story

கோட்டையில் ஒலித்த கோவையின் குரல்!

– வானதி சீனிவாசன், MLA, கோவை தெற்கு தொகுதி சட்டமன்றத் தேர்தல் முடிவின் போது தமிழ்நாடே எதிர்நோக்கிக் காத்திருந்த கோவை தெற்கு தொகுதியில் பரபரப்பான இறுதி நிமிடங்களில் தனது வெற்றியை உறுதி செய்து, புதிய […]

Story

திறன்மிகு தொழிலாளரே: இன்றைய தேவை

தினந்தோறும் பல்வேறு சிக்கல்களுக்கு இடையிலும் தமிழக அரசு பல வகையிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதைப் பாராட்டியே ஆக வேண்டும். கொரோனா பெருந்தொற்று உடனடியாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்றால் நீண்ட கால நோக்கில் […]

Health

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மனித உடலின் ஓய்வில்லாத இயந்திரம்… இதயம்!

நம் உடலில் இடைவெளி இல்லாமல் ஓயாது செயல்பட்டு வரும் உறுப்பாக இருதயம் உள்ளது. இது துடிப்பது நின்றால் வாழ்வு அடங்கிவிடும் என்பது நாம் அறிந்த உண்மையே. ஆனால் மாறிவரும் வாழ்க்கை முறை மாற்றங்களால் நம் […]

Health

பல இதயங்களின் இதயமாக பி.எஸ்.ஜி மருத்துவமனை

மாற்றம் பெற்று வரும் உலகில் நோய்களும் தங்களை ஒவ்வொரு விதமாக புதுப்பித்துக் கொண்டே வருகின்றன. என்னதான் நவீனமயமான உலகமாக இருந்தாலும் உடலில் ஒரு பாதிப்பு என்றால் அது அக்குடும்பத்தையே மிகவும் கவலையில் ஆழ்த்தி விடும். […]

Health

கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டல் ஒவ்வொரு துடிப்பிலும் விழிப்புணர்வு சேரட்டும்…!

நமது இருதயம் 24 மணி நேரத்தில் குறைந்தது ஒரு லட்சம் முறை துடிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் கண் அசைந்தாலும், துளிகூட தளராமல் 365 நாட்களும் துடித்துக்கொண்டு நம்மை உயிர்ப்பாக வைத்துக்கொள்ளும இருதயம், […]

Story

சென்னை, மும்பை, கல்கத்தா கடலில் மூழ்கி விடுமா?

இப்படியே சுற்றுச்சூழல் கெட்டுக்கொண்டே போனால் சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற நகரங்கள் ஒரு நாள் கடலில் மூழ்கி விடும் அல்லது கடல் ஊருக்குள் புகுந்து விடும் என்று சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். உலக அளவில் […]