News

கோவையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை

கோவையின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. கோவையில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கடந்த மாதத்தில் இருந்து நீடித்து வருகிறது. கடந்த ஒரு சில தினங்களாக கோவையில் மழை ஓய்ந்திருந்த […]

News

கோவை ஒப்பணக்கார வீதியில் மஹா ஸ்ரீ லஷ்மி சில்க்ஸ்

கோவை ஒப்பணக்கார வீதியில், மஹா ஸ்ரீ லஷ்மி சில்க்ஸ் பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகள் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில், புதிய ஆடைகள் மற்றும் அணிகலண்கள் விற்பனை கோவையில் சூடு […]

News

பத்திரபதிவு துறையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

கோவை ரேஸ் கோர்ஸ் ரெட்பீல்டு பகுதியில், உள்ள துணை பதிவு துறை தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாம் மூலமாக, பத்திரபதிவு துறையில் பல்வேறு புகார்களும் குற்றச்சாட்டுகளும், […]

News

கோவை மாநகர பகுதியின் முக்கிய சாலையில் தேங்கிய கழிவுநீர்

கோவையில் மாநகர பகுதியின் முக்கிய சாலையில் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடி துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கோவை மாநகர பகுதியில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. […]

News

வேலம்மாள் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

டெங்குவை எதிர்த்துப் போராடுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்றது. டெங்கு அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்துவதே இப்பட்டறையின் நோக்கமாக […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் மாணவர் மேம்பாட்டு சிறப்பு மையம் தொடக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், மாணவர் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டு இதன் தொடக்கவிழா, கல்லூரியில் திங்கட்கிழமை நடைபெற்றது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், ஹனிவெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐ.சி.டி. […]

News

கோவையில் தென்னிந்தியா குழுமத்தின் புதிய பர்னிச்சர் ஷோரும் தொடக்கம்

தென்னிந்தியா குழுமத்தின் புதிய பர்னிச்சர் ஷோரும் கோவையில் தொடங்கப்பட்டது. இதில் வீட்டின் அழகை மேலும் கூட்டுவதற்கென இந்திய அளவில் பிரபலமான பெண்ட் சேர் நிறுவனத்தின் பல்வேறு வகையான பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. பாபுலால் ஜெயின் தலைமையில் […]

News

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலணியை கொடுக்காமல் இழுத்தடிப்பு

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலணியை கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதால் சிறுவனின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார். கோவை போத்தனூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான வேல்முருகன். அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு […]