General

காடு, மலை பகுதியை சுற்றி மசினகுடிக்கு ஓர் பயணம்

சுற்றுலா என்றாலே கொங்கு மண்டல மக்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது ஊட்டியும், கொடைக்கானலும் தான். ஏனென்றால், இவ்விடத்தில் தான் மனதிற்கு இதமாகவும், குளிர்ச்சியான இயற்கை சுழலும் கொண்டு நிறைந்துள்ளது. அப்படி, சுற்றுலா அனுபவத்தை காடுகள் […]

General

மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் விருது அறிவிப்பு! 

இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் விருது மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டள்ளது. மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, வேதியியல் உள்ளிட்ட ஆறு துறைகளில் சிறந்த கண்டுபிடிப்புகள், சேவைகள் நிகழ்த்தி சாதனை படைத்தவர்களுக்கு  உலகின் உயரிய […]

General

‘காட்டின் வளமே நாட்டின் வளம்’

பூமியின் நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்காக காடுகள் உள்ளன. காடுகள் என்பது தாவரங்களையும், விலங்குகளையும் கொண்ட கட்டமைப்பு மட்டுமல்ல. அவை அனைத்து உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாகவும் விளங்குகிறது. நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து உபயோகிக்கும் பொருட்கள் […]

General

ஐஐஏ..,சென்டர் கட்டட வடிவமைப்பாளர்களின் கட்டுமான கண்காட்சி!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்கிடெக்ஸ் கோயம்புத்தூர் சென்டர் சார்பில் பொது மக்களுக்கான இலவச கட்டுமான கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். உலகக் கட்டிடக்கலை தினம் ஆண்டுதோறும் அக்டோபர் […]

General

அந்தமான் சென்டினல் தீவு போல்..தமிழகத்தில் ஓர் கிராமம்!

அந்தமானில் பழங்குடியின மக்கள் வசிக்கும் சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் கடினம். அவர்கள், வெளி உலக தொடர்பை விரும்பாத பழங்குடியினர். அப்படியான, ஒரு தீவு தமிழ்நாட்டில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா..? ஆம், நீலகிரி […]

General

வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் “காரண பெருமாள்”

கோயம்புத்தூர் மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே வெங்கிட்டாபுரம் என்ற இடத்தில் ஸ்ரீ காரண  கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது. காரை வனத்தில் சுயம்புவாக தோன்றிய பெருமாள் என்பதால் “ஸ்ரீ காரண கரிவரதராஜ பெருமாள்” என்ற பெயரில் […]

General

மன அழுத்தத்தின் சுமைகளை போக்கும் செல்லப் பிராணிகள் வளர்ப்பு!

மனித வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் செல்லப் பிராணிகளை, வீட்டில் வளர்க்கும் போது மனதிற்கு புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியையும் ஏற்படுகிறது. அந்த வகையில், தன் சிறுவயதில் செல்லப் பிராணிகள் மீது கொண்ட அலாதி பிரியத்தால் உமா […]