பறக்கும் படையினருடன் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
கோவை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மேற்கு மண்டலம் வடவள்ளி மாரியம்மன் கோவில் வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் […]