சச்சிதானந்த பள்ளியில் ‘ஏப்ரல் கூல் டே’ அனுசரிப்பு
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், ‘ஏப்ரல் கூல் டே’ அனுசரிக்கப்பட்டது. மாணவ சமுதாயத்தினரிடம் சுற்றுச்சூழல் மாசுபாடு, மரம் வளர்ப்பு ஆகியனவற்றைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், பள்ளி வளாகத்தில் ‘ஏப்ரல் கூல் டே’ நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வில் […]