Education

சச்சிதானந்த பள்ளியில் ‘ஏப்ரல் கூல் டே’ அனுசரிப்பு

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில்,  ‘ஏப்ரல் கூல் டே’ அனுசரிக்கப்பட்டது. மாணவ சமுதாயத்தினரிடம் சுற்றுச்சூழல் மாசுபாடு, மரம் வளர்ப்பு ஆகியனவற்றைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், பள்ளி வளாகத்தில் ‘ஏப்ரல் கூல் டே’ நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வில் […]

Education

இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் கேட்டரிங் சயின்ஸ் மற்றும் விடுதி மேலாண்மை இறுதியாண்டு படிக்கும் மாணவர் ரூபன்ராஜ், 39 நிமிடங்கள் 41 நொடி நேரத்தில் 140 தேங்காய் சார்ந்த உணவுகள் தயாரித்து இந்தியன் […]

Education

பெற்றோர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப்பள்ளியில், பெற்றோர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. குழந்தைகளை வளர்ப்பதில், பெற்றோர்களுக்கும் பள்ளிக்கும் பெரும் பங்குண்டு. பெற்றோரும் பள்ளியும், ஒருவருக்கொருவர் துணை நின்று, குழந்தைக்குப் பாதுகாப்பான, கற்றல் சூழலை உருவாக்குவதுடன், […]

Education

ஏ.ஐ. பயன்பாட்டில் பொறுப்பு மற்றும் நெறிமுறைகள் அவசியம்     – எஸ். என்.எஸ்.  பட்டமளிப்பு விழாவில் ராஜ ராஜன்

எஸ். என்.எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி16- வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. எஸ் என்.எஸ் கல்விக் குழுமங்களின்  தலைவர் முனைவர் எஸ்.என்.சுப்பிரமணியன், தொழில்நுட்ப இயக்குநர்   எஸ்.நளின் விமல் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக  அசன்ஜர், அனலிடிக்ஸ் அட்வைசரின் துணைத் தலைவரான ராஜ ராஜன்  கலந்து […]

Education

கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ‘ஃபியஸ்டா-24’

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஃபியஸ்டா-24 என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப மற்றும் கலாச்சாரத் திருவிழா புதன்கிழமையன்று தொடங்கியது. இதில் பல்வேறு பல்கலைக்கழகம், கல்லூரி, மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவ […]

Education

தேசிய அளவிலான ‘எல்சியா-2K24’ தொழில்நுட்ப கருத்தரங்கம்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் ‘எல்சியா-2K24’ என்ற தலைப்பில், கங்கா கலை அரங்கத்தில் நடைபெற்றது. சிறப்பு  விருந்தினராக இந்திய வேளாண் […]