Story

மீண்டும் மஞ்சப்பை!

தமிழக அரசு “மீண்டும் மஞ்சப்பை” என்ற விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதனை வழக்கம்போல் தொடங்கப்படும் அரசு திட்டமாக இல்லாமல் மக்கள் இயக்கமாக மாற்றுவதில்தான் இதன் வெற்றி இருக்கிறது. பிளாஸ்டிக் கேரிபேக் […]

Story

உங்கள் எதிர்காலத்தை நீங்களே வடிவமையுங்கள்! – ஜாக் மா

நிராகரிப்பு, ஏமாற்றம், தோல்வி ஆகியவற்றை நாம் ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்வில் சந்தித்திருப்போம். சில சமயங்களில் அதில் இருந்து மீண்டு வருவது சவாலான ஒன்றாக இருக்கும். இந்த பதிவில் நாம் காண போவது தொடர் […]

Story

காக்கை, குருவி எங்கே காணோம்?

இயற்கையின் மீது அக்கறையும் சுற்றுச்சூழல் மீது ஆர்வமும் உடையவர்கள் பெருகி வரும் காலகட்டம் இது. பல இளைஞர்கள் பறவை மீது அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். பலர் பறவை கவனிப்பதை பயனுள்ள பொழுது போக்காகக் […]

Story

சென்னைக்கு அடுத்து கோவையா?

தமிழகத்தில் பல விஷயங்களில் சென்னைக்கு அடுத்தது கோவை என்று பெருமையாகக் கூறுவது உண்டு. இந்த மழைக் காலத்தில் அது மறுக்க முடியாத உண்மையாகி விட்டது. தமிழகத்தில் சென்னைக்கும் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கும் எப்பொழுதும் […]

Story

ஒமிக்ரான்: அச்சம் வேண்டாம் அலட்சியமும் வேண்டாம்

கொரானா இரண்டாம் அலை முடிந்து மூன்றாவது அலை வருமா என்று பயம் கலந்த எதிர்பார்ப்போடு இருந்து வரும் வேளையில் புதிய ஒமிக்ரான் என்கின்ற ஒரு புதிய அலை, சும்மா அதிருதில்ல என்பது போல் வந்திருக்கிறது. […]

Story

குடும்பத்திலிருந்து கொண்டே  ஆன்மீகத்தில்  ஈடுபட  முடியுமா?

கேள்வி:சத்குரு, எனக்கு யோகா, பிராணாயாமம் போன்ற ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆவல் உள்ளது. ஆனால், ‘ஒரு குடும்பப் பெண் இதையெல்லாம் செய்தால், கணவனிடம் இருந்து விலகிவிடுவாள். 60 வயதுக்குப் பிறகு ஆன்மீகத்திற்குப் […]

Story

முடிவில்லாத வாரிசு அரசியல்!

வாரிசு அரசியல் விவகாரத்தை பிரதமர் மோடி கையில் எடுத்திருப்பதன் மூலம் மீண்டும் இது குறித்து நாடு முழுவதும் விவாதம் எழுந்துள்ளது. இந்தியாவின் மக்களாட்சி ஜனநாயகம் மீண்டும் மன்னராட்சி முறையை நோக்கி மெதுவாக அரசியல் கட்சிகள் […]

Story

நன்றி உணர்வு என்றால் என்ன?

கேள்வி: நான் எப்படி மற்றவர்களுக்கு நன்றி உடையவனாக இருக்க முடியும்? சத்குரு: உங்களுடைய கண்களை நன்றாகத் திறந்து உங்கள் வாழ்க்கை நடக்கும் விதத்தை சற்று கூர்ந்து கவனியுங்கள். உங்கள் வாழ்க்கை நடப்பதற்கு யாரெல்லாம் எவையெல்லாம் […]

Story

மூச்சுவிடத் திணறும் டெல்லி!

ஒவ்வொரு வருடமும் தீபாவளி பொங்கல் வருவது போல சென்னையில் புயல், வெள்ளம், மழை ஆகவே வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் டில்லியில் வேறு ஒரு கதை தொடர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்த பனிக்காலத்தில் நகரமே […]