News

முதல்வர்  பதவியை ராஜினாமா செய்யும் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ,க்கள் போர்க்கொடி உயர்த்தியிருப்பதால், தனது முதல்வர் பதவியை அவர் இன்று ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியானது. மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே […]

News

மூளைச் சாவடைந்த கல்லூரி மாணவனால் 8 பேருக்கு மறுவாழ்வு

சாலை விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, மூளை சாவு அடைந்த கல்லூரி மாணவரால் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டி, பொண்ணுவேல் நகரை சேர்ந்தவர் தினேஷ், இவருக்கு வயது 22. பெற்றோர் […]

News

கோவை – சார்ஜா இடையே ஏ321 ரக விமானம் இயக்கம்

கோவை சர்வதேச விமான நிலையம், கோவை உட்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கோவையில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர், டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், பூனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு […]

News

என்னைப் பற்றி பேசுவதற்கு ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை – புகழேந்தி ஆவேசம்

தன்னை விமர்சிப்பதற்கு அதிமுக மூத்த நிர்வாகியான ஜெயக்குமாருக்கு என்ன தகுதி இருக்கிறது என, அதிமுக  முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தியை ஓபிஎஸ் சந்தித்தது, குறித்து […]

News

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு பாமக ஆதரவு

பாஜக சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஜூலை 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. […]

News

மலைப்பகுதிக்கு சென்று  மருத்துவ பெட்டகத்தை வழங்கிய மா. சுப்பிரமணியன்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி, ராசிபுரம் அருகே போதைமலை பகுதிக்குட்பட்ட மலை கிராமங்களில் நடைபெற்றது. இதில், 75வது லட்சம் பயனாளிக்கான மருந்து பெட்டகத்தை கெடமலை கிராமத்தை சேர்ந்த […]

News

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: 12 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 12,249 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவர பட்டியல் தெரிவிக்கிறது. கடந்த […]

News

நெல் கொள்முதல் காலத்தினை முன்னதாக துவங்க கோரி – மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் காலத்தினை முன்னதாக தொடங்க கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் இந்தாண்டு வேளாண்மைக்கு சாதகமான சூழல் நிலவுவதால், நெல் கொள்முதல் […]

News

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 15 ஆயிரம் டன் அரிசி அனுப்ப ஏற்பாடு

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்குள்ள மக்களுக்கு வழங்குவதற்கு 15 ஆயிரம் டன் அரிசி, பால்பவுடர், மருந்து பொருட்கள் ஆகியவை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு தமிழக அரசு […]

News

உபரி நீர் திறப்பு வெள்ள அபாயம் எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 250 கன அடியில் இருந்து 500 அடியாக உயர்த்தி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரி […]