News

கோவையில் உலகத் தாய்மொழி நாள் பேரணி

தமிழ் இலக்கிய சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் 24 ஆம் ஆண்டு உலகத் தாய்மொழி நாள் பேரணி கோவையில் நடைபெற்றது. கடந்த 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 […]

Education

கே.எம்.சி.ஹெச் மருந்தியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

கே.எம்.சி.ஹெச். மருந்தியல் கல்லூரியில், “அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் பாலினச் சமநிலை மற்றும் கிராமப்புற பகுதிகளில் பாலின சமநிலை மற்றும் நுண்ணிய வன்முறை” என்ற தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கே.எம்.சி.ஹெச். […]

Education

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் வினாடி வினா போட்டி

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “ஆதித்யா இன்ஃபோமிண்ட்ஸ் 2023” என்ற தலைப்பில் மாநில அளவிலான வினாடி-வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிஎஸ் அகாடமி, ரத்தினம் பள்ளி, ஸ்டேன்ஸ் பள்ளி, வித்யா […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவர்களுக்கு மாநில அளவிலான விருதுகள்

புதுதில்லியில் உள்ள இந்தியன் சொசைட்டி பார் டெக்னிக்கல் எஜுகேஷன் (ஐ.எஸ்.டி.இ) அமைப்பானது, மாநில அளவிலான சிறந்த மாணவர் மற்றும் மாணவியருக்கான விருதினை ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கியுள்ளது மாணவர்களின் கல்வி மற்றும் […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், ‘சென்னை பகுதி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சென்னையின் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் […]

News

மாநில அளவில் மது விற்பனையில் கோவை 3 வது இடம்: தினமும் ரூ.8.61 கோடி வருவாய்

தமிழகத்தில் மதுபான விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் மதுபான விற்பனை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகளில், காஞ்சிபுரம் வடக்கு கலால் மாவட்டத்தில் தினமும் சராசரியாக […]

News

டாப்சிலிப்பில் இருந்து வனத்தை விட்டு வெளியேறிய மக்னா யானை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் ஊருக்குள் புகுந்த மக்னா யானை ஒன்று அந்த பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. பொதுமக்கள் புகாரின் பேரில் வனத்துறையினர் அந்த யானையை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். பொள்ளாச்சி அருகே […]

Education

கல்வியில் ஆர்வம் காட்டினால் படிப்பது எளிது! – எஸ்.டி.சி கல்லூரியில் டிஜிபி சைலேந்திர பாபு பேச்சு

“கல்லூரி படிப்பு தான் உலகுக்கு உங்களை அடையாளம் காட்டும். கல்வியில் ஆர்வம் காட்டினால், படிப்பது எளிதாகும்” என பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் (எஸ்.டி.சி) நடைபெற்ற வெள்ளி விழா கொண்டாட்டத்தில் தமிழ்நாடு டிஜிபி […]