News

ஜூவல் ஒன் சார்பில் 300 படுக்கை வசதிகளுடன் கோவிட் கேர்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஜூவல் ஒன் சார்பாக அமைக்கப்பட்டுள்ள 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் கேர் மையத்தை அமைச்சர்கள் சக்ரபாணி மற்றும் ராமச்சந்திரன் துவக்கி வைத்தனர். கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் […]

News

கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகளை பாஜக தொடர்ச்சியாக செய்கிறது – எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

கோவை மாவட்டத்தில் கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு முன்னேற்பாடுகளை பாரதிய ஜனதா கட்சி தொடர்ச்சியாக செய்து வருவதாக கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க மாவட்ட தலைமை […]

News

அம்மா உணவகங்களில் ஆய்வு செய்த அமைச்சர்கள்

கோவை மசகாளிபாளையம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர். கொரோனா ஊரடங்கில் ஏழை எளிய […]

News

ரோட்டரி கிளப் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை 

கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி, ரோட்டரி கிளப் சார்பில் சர்வேதச நிதி 60 லட்சம் பெற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் […]

News

உணவு தேவைப்படுவோருக்கு உணவு வழங்கும் ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ்

கோவை ஜி.ஆர்.டி.ஜுவல்லர்ஸ் சார்பாக காந்திபுரம், க்ராஸ் கட் சாலையில் ஆதரவற்றோர் மற்றும் சாலையோரம் வசிப்போர்களுக்கு மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு […]

News

நிவாரண பொருட்களை வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ.,க்கள்

கோவையில் அரசு மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மக்களைச் சந்தித்து அவர்களுக்கு உணவு, முகக்கவசம், குடிநீர் பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று […]

News

சர்வோ மெக்கானிக்களுக்கு 10 கிலோ அரிசி நிவாரணம்

கோவையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஸ்ரீ ஜெகநாத ஜின்னிங் & ஆயில் மில்ஸ் நிறுவனம் இணைந்து கொரோனா பொது முடக்கம் காரணமாக கோவை வடக்கு சர்வோ மெக்கானிக்களுக்கு   தலா 10 கிலோ […]

News

ஆம்புலன்ஸ் வழங்கிய நண்பர்கள் அறக்கட்டளை

கோவையில் ஆக்சிஜன் கிடைக்காமல் நண்பர் உயிரிழந்ததால் அவரது நண்பர்கள் இணைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கென ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளனர். கோவையில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் […]