விவசாயிகளின் போராட்டத்திற்கு ஜி.கே.வாசன் நேரில் ஆதரவு
விவசாயிகளின் உண்மை நிலையை புரிந்து விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதை கைவிட்டு புதைவழித்தடம் வழியாக மின்பாதை அமைக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். […]