Education

இரத்தினம் கலை கல்லூரியில் பட்டமளிப்பு  விழா

இரத்தினம் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பெங்களூரு, விநாயகம் டேலெண்ட் அக்யூசிஷன் ஜென்பேக்டின் துணைத்தலைவர் கருணாகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர் அவர் பேசுகையில், […]

News

பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்

பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் வெள்ளிக்கிழமை மருத்துவமனை கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர் அனுராதா தலைமை தாங்கினார். பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் புவனேஸ்வரன், பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மற்றும் […]

General

ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி உணவுப்பொருட்களை வாங்கலாம் -அமைச்சர் சக்கரபாணி பேட்டி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதல்நிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்களின் மாநில அளவிலான பணி முன்னேற்ற ஆய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. உணவு […]

General

இந்துஸ்தான் கலை கல்லூரியில் சர்வதேச இந்திய கலாச்சார கருத்தரங்கு

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் சர்வதேச இந்திய கலாச்சார கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி தலைமை வகித்தார். கணிதத்துறை தலைவி அனுராதா வரவேற்புரை வழங்கினார். இந்துஸ்தான் […]

General

மாங்கரை வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிதான வெள்ளை நிற நாகபாம்பு

மிகவும் அரிதாக வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பு கோவை மாநகர் பகுதியில் பிடிக்கப்பட்டு மாங்கரை வனப் பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலை […]

General

ரோட்டரி கோயம்புத்தூர் இன்ஃரா புதிய க்ளப் துவக்கம்

ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டி முன்னிலையில், ரோட்டரி 3201 மாவட்ட கவர்னர் ராஜ்மோகன் நாயர் தலைமையில்,  ‘ரோட்டரி கோயம்புத்தூர் இன்ஃரா’ என்ற புதிய க்ளப் அண்மையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய க்ளப்-கு பட்டயத் தலைவராக காமராஜ், […]

General

தீவிரவாதம் தடுப்பு தொடர்பான பயிற்சி கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தீவிரவாதம் தடுப்பது தொடர்பான பயிற்சி கூட்டம் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பலர் […]

General

கே.ஜி. மருத்துவமனை சார்பில் ஆஸ்துமா தின விழிப்புணர்வு பேரணி

கே.ஜி. மருத்துவமனை மற்றும் ப்ரிஸ்டின் பியர் மருந்தகம் இணைந்து உலக ஆஸ்துமா தின விழிப்புணர்வு பேரணியை செவ்வாய்கிழமை நடத்தியது. இதில் கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் கே.ஜி.பக்தவத்சலம் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். […]