விஷாலிடம் சிக்கிய ஆண்ட்ரியா…
தமிழ் சினிமா இயக்குனர்கள் எப்போவும் ஒரு புதுமையான படங்களை எடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது அடிதடி படமாக இருந்தாலும் சரி மக்களுக்கு கருத்து சொல்லும் படமாக இருந்தாலும் சரி. படம் பார்க்கும் பொழுது நாம் […]
தமிழ் சினிமா இயக்குனர்கள் எப்போவும் ஒரு புதுமையான படங்களை எடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது அடிதடி படமாக இருந்தாலும் சரி மக்களுக்கு கருத்து சொல்லும் படமாக இருந்தாலும் சரி. படம் பார்க்கும் பொழுது நாம் […]
தமிழ்த் திரை உலகிற்கு குரங்கு பொம்மை ஒரு கை தேர்ந்த படைப்புக் கலைஞனைக் கொடுத்திருக்கிறது (இயக்குநர் -நித்திலன்). இது விளையாட்டு பொம்மையல்ல. பல திறமைசாலிகளின் ஆடுகளம். இரசிகர்களை மதிக்கிற ஒரு படைப்புத் தொழில்நுட்பக்குழு, படம் […]
சினிமா என்ற ஊடகம் சமுதாயத்தில் உள்ள பல மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தை மாற்றி அமைத்து இருக்கின்றது என்றால் அது மிகையல்ல. மேலும் பல கனவுகளை சுமந்து கொண்டு காத்திருக்கும் இளைய சமுதாயத்தினர் சினிமா துறையில் […]
கேரளத்தில் பிறந்து, தன் குரல் வளத்தால் தமிழர்களின் செவிக்கு விருந்து படைத்தவர் 3000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிப்படங்களிலும் தன் குரலை பதிவு செய்தவர். […]
படங்களுக்கான கதைக் களங்களைத் தேர்ந்தெடுக்கும்போதே, ஒரு இயக்குனரின் தரம் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. புரியாத புதிர் இயக்குனரின் திரை எண்ணம், அலைபேசியில் படம் எடுத்துப் பரப்பும் பொறுப்பற்றவர்களின் பக்கம் திரும்பியிருப்பது, பாராட்டுக்குரியது. முதல் காட்சியிலேயே, யாருக்கோ “சாரி” […]
விவே“கம்” போல ஒட்டிக்கொண்டு நகர மறுக்கும் கதை. ஆனால் திரைக்கதை தான் விமர்சிக்கப்பட வேண்டிய முதல் கருத்து. நாயகன் அஜய்குமார் 80 நாடுகள், 8 ஏஜென்சிகளால் தேடப்படும் உளவாளியாக இருப்பதாகக் கதை. கதையும் இப்படித்தான் […]
காதல் என்று சொல்கையில் நம் முதல் காதல் கண்முன் தோன்றும். ஒருவர் நமக்கு சொல்லிக் கொடுத்து காதல் எப்போதும் வராது. ஒரு வயதுக்கு மேல் நமக்குப் பிடித்த பெண்ணைப் பார்க்கும்போது நம்மை அறியாமல் அவளை […]
விவே“கம்” போல ஒட்டிக்கொண்டு நகர மறுக்கும் கதை. ஆனால் திரைக்கதை தான் விமர்சிக்கப்பட வேண்டிய முதல் கருத்து. நாயகன் அஜய்குமார் 80 நாடுகள், 8 ஏஜென்சிகளால் தேடப்படும் உளவாளியாக இருப்பதாகக் கதை. கதையும் இப்படித்தான் […]
சில படங்களில் வரும் கதாபாத்திரங்கள் நம் மனதில் என்றும் நீங்காமல் இருக்கக் கூடியதாக எப்பவும் இருக்கும். உதாரணத்துக்கு பல படங்களில் நடிகர் ரகுவரன் துணை நடிகராக வலம் வருவார். அந்த படங்களில் அவருடைய நடிப்பு […]
இந்தியாவில், முதல் டோல்பி அட்மோஸ் பொருத்தப்பட்ட திரை 2012ல் சிவாஜி 3D திரைப்படத்தை வெளியிட்டு துவக்கப்பட்டது. இந்தியச் சந்தைக்குள் நுழைந்த நான்கு ஆண்டுக்குள் டோல்பி அட்மோஸ் பெருமளவில் புகழ் பெற்று, காட்சிப்படுத்துவோர், திரைப்பட தயாரிப்பாளர்கள் […]
Copyright ©  The Covai Mail