சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு
கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40.08 அடியாக உயர்ந்துள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 32 வார்டுகளுக்கும், வழியோரங்களில் உள்ள ஏராளமான […]