CASAGRAND enters the Knit City
CASAGRAND announced its new venture into the Knitwear Capital of India, Tiruppur. With a successful journey of 17 years, Senthil Kumar D, Director- Coimbatore, CASAGRAND, […]
CASAGRAND announced its new venture into the Knitwear Capital of India, Tiruppur. With a successful journey of 17 years, Senthil Kumar D, Director- Coimbatore, CASAGRAND, […]
தமிழ்நாட்டின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 686 ச.கி.மீ. பகுதியை காவிரி தெற்கு காட்டுயிர் காப்பகமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: காவிரி தெற்கு காட்டுயிர்க் காப்பகத்தைத் தமிழ்நாட்டின் […]
– முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாபுதீன் மனிதநேய ஃபவுண்டேஷன் டிரஸ்ட்டின் சார்பில் நான்காம் ஆண்டு துவக்க விழாவும், சிறந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது விழாவும் அண்மையில் கோவையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டிரஸ்டின் நிறுவன […]
திருப்பூர் அமிர்த வித்யாலயம் சீனியர் செகண்டரி பள்ளியில் 43வது கோயம்புத்தூர் சஹோதயா பெண்கள் கைப்பந்து போட்டி சனிக்கிழமையன்று நடைபெற்றது. இப்போட்டியின் தொடக்க விழாவில் சுவாமி காட்டன் மில்ஸின் நிர்வாக இயக்குநர் ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராகவும், […]
கோவையில் ஆன்லைன் உணவு மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோக சேவையில் புதிய உதயமாக மை க்ரோஷோ எனும் புதிய ஆன்லைன் செயலி துவங்கியது. வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் […]
கோவை மாவட்டம் துடியலூர் இடிகரை பகுதியில் குமரவேல் (55) என்பவர் வசித்து வருகிறார். அவரது கைபேசிக்கு எண்ணிற்கு கடந்த மாதம் 20ஆம் தேதி அவருடையை ஆன்லைன் பேங்கிங் செயலி முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனை புதுப்பிப்பதற்கு வங்கி […]
கோவையில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பால பணிகளில் இரண்டாம் கட்ட மேம்பால பணிகளான கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரையிலான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் […]
குமரன் மெடிக்கல் சென்டர் மற்றும் எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய ‘பக்கவாத விழிப்புணர்வு ஓட்டம்’ குமரன் மெடிக்கல் சென்டரில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 ஆம் நாள் உலக பக்கவாத தினமாக […]
The students of KPRIET IJIAA forum participated in the Chennai – Japan Expo recently. Students conducted workshop on Origami, Calligraphy and displayed anime figures for […]
திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டமங்கலத்தில் உள்ள நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ வித்ய விநாயகர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் விநாயகருக்கு சிறப்பு […]
Copyright ©  The Covai Mail