News

காவிரி தெற்கு காட்டுயிர்க் காப்பகம்: தமிழ்நாட்டின் 17வது காட்டுயிர் காப்பகமாக அறிவிப்பு

தமிழ்நாட்டின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 686 ச.கி.மீ. பகுதியை காவிரி தெற்கு காட்டுயிர் காப்பகமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: காவிரி தெற்கு காட்டுயிர்க் காப்பகத்தைத் தமிழ்நாட்டின் […]

News

ஏழைக்கு உதவுபவரையே இறைவன் நேசிக்கிறார்!

– முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாபுதீன் மனிதநேய ஃபவுண்டேஷன் டிரஸ்ட்டின் சார்பில் நான்காம் ஆண்டு துவக்க விழாவும், சிறந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது விழாவும் அண்மையில் கோவையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டிரஸ்டின் நிறுவன […]

Sports

அமிர்த வித்யாலயம் பள்ளியில் பெண்களுக்கான கைப்பந்து போட்டி

திருப்பூர் அமிர்த வித்யாலயம் சீனியர் செகண்டரி பள்ளியில் 43வது கோயம்புத்தூர் சஹோதயா பெண்கள் கைப்பந்து போட்டி சனிக்கிழமையன்று நடைபெற்றது. இப்போட்டியின் தொடக்க விழாவில் சுவாமி காட்டன் மில்ஸின் நிர்வாக இயக்குநர் ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராகவும், […]

Business

‘மை க்ரோஷோ’ எனும் ஆன்லைன் உணவு விநியோக சேவை கோவையில் துவக்கம்

கோவையில் ஆன்லைன் உணவு மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோக சேவையில் புதிய உதயமாக மை க்ரோஷோ எனும் புதிய ஆன்லைன் செயலி துவங்கியது. வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் […]

News

ஆன்லைனில் பணத்தை இழந்த முதியவர் துரிதமாக மீட்ட கோவை போலீசார்

கோவை மாவட்டம் துடியலூர் இடிகரை பகுதியில் குமரவேல் (55) என்பவர் வசித்து வருகிறார். அவரது கைபேசிக்கு எண்ணிற்கு கடந்த மாதம் 20ஆம் தேதி அவருடையை ஆன்லைன் பேங்கிங் செயலி முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனை புதுப்பிப்பதற்கு வங்கி […]

General

உக்கடம் இரண்டாம் கட்ட மேம்பால பணி எந்த நிலையில் உள்ளது?

கோவையில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பால பணிகளில் இரண்டாம் கட்ட மேம்பால பணிகளான கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரையிலான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் […]

Health

எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனம் சார்பில் பக்கவாதம் விழிப்புணர்வு

குமரன் மெடிக்கல் சென்டர் மற்றும் எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய ‘பக்கவாத விழிப்புணர்வு ஓட்டம்’ குமரன் மெடிக்கல் சென்டரில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 ஆம் நாள் உலக பக்கவாத தினமாக […]

News

வித்ய விநாயகருக்கு மஹா கும்பாபிஷேக விழா

திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டமங்கலத்தில் உள்ள நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ வித்ய விநாயகர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் விநாயகருக்கு சிறப்பு […]