General

வழக்கறிஞர் ஏமாற்றியதால் பெண்மணி தற்கொலை முயற்சி

கோவை ஆர்.எஸ் புரத்தை சார்ந்த இந்திராணி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர் தமிழரசன் வீடு கட்டியதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியதால் மண்ணெண்னையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திராணி […]