News

ஊரடங்குக்கு பிறகு சி. பி. எஸ். இ பொது தேர்வு நடைபெறும்

ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன் அட்டவணை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News

தமிழகத்தில் முழு ஊரடங்கினால் கொரோனா தொற்று குறைந்துள்ளது

தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் கோவையில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் குறைந்துள்ளது கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக உள்ளது. நேற்று செவ்வா்க்கிழமை (28.4.2020) யாருக்கும் அறிகுறி இல்லை […]

News

நாளை மட்டும் பகல் முழுவதும் அத்தியாவசிய கடைகள் இயங்கும்

முழு ஊரடங்கு உத்தரவு பெற்றிருக்கும் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில், இன்று (29.4.2020) புதன்கிழமை இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை முதல் முன்பு […]

News

கோவையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை

தமிழகம் முழுவதும் கடும் வெயிலும் வறட்சியும் நிலவி வரும் நிலையில் கோவையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்தது மழை. கொரோனா வைரஸ் காரணத்தினால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராத நிலையிலும் தமிழகத்தில் கடந்த 2 […]

General

‘பாவேந்தர்’ பாரதிதாசன்

தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி புதுச்சேரியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட […]

News

3 மாநகராட்சிகளில் நாளை முழு ஊரடங்கில் தளர்வு

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளில் மட்டும் காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் செயல்பட நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி […]

Humanity

ஓய்வூதிய தொகையிலிருந்து நிவாரண நிதி உதவி

இந்தியாவில் கொரோனாவின் தாக்குதலுக்கு அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுகொண்டிருக்கும் நிலையில் பலரும் நிவாரண நிதி உதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சூலூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனியம்மாள் மற்றும் அவரது மகன் அருந்தவபசு […]

General

ராஜா ரவிவர்மா கிறுக்கலில் ஆரம்பித்த ஓவிய மாநகரம்

நாம் வீட்டில் உள்ள குழந்தைகள் தனக்கே தெரியாமல் தான் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். அதனை நாம் அவர்கள் செய்யும் குறும்பாக எண்ணி அவர்களை அதட்டுவதை விட, அவர்களுக்கு சரியான வழிமுறைகளை கை நீட்டி காட்டினால் போதும். […]