Crime

மூன்று மத குருமார்கள் மத்தியில் மகளின் திருமணத்தை நடத்தும் டி.எஸ்.பி..! திருமண பத்திரிக்கை வைரல்..!

கோவை மே 23- கோவை: கோவையில் மூன்று மதங்களைச் சேர்ந்த குருமார்கள் முன்னிலையில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வீட்டு கல்யாண பத்திரிக்கை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. […]

Crime

காதலன் கட்டிய தாலியை கழட்டி வீசிவிட்டு பெற்றோருடன் சென்ற இளம் பெண்.

கோவை மே 23- திருப்பூர் பூண்டி ரிங்ரோட்டை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஒற்றர்பாளையத்தை சேர்ந்த 29 வயது வாலிபருடன் பழக்கம் […]

Crime

 கெட்டுப்போன 35ஆயிரம் லிட்டர் பால்; மூடி மறைத்த அதிகாரிகள்!

கோவையில் ஆவின் நிர்வாகத்தின் அலட்சியத்தால் 35 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போனதாகவும், இதனை அதிகாரிகள் மூடி மறைப்பதாகவும் பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் […]

Art

YI’s ‘Coffee with COP’

Young Indians (Yi) Coimbatore organized Coffee with COP on Wednesday at CII Office Coimbatore. Balakrishnan IPS, Commissioner of Police, Coimbatore City interacted with Yi Yuva students. The Commissioner […]

Crime

கோவையில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கிறதா?

பொதுவாக மும்பை போன்ற பெரு வணிக நகரங்களில் பல்வேறு காரணங்களால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பது இயல்பு. குறிப்பாக துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் வன்முறை சம்பவங்கள் காவல்துறைக்கு எப்பொழுதும் ஒரு சவாலாகவே இருந்து வருகின்றன. […]

Crime

கோவை மாநகரில் 33 ரவுடிகள் கைது

கோவை மாநகரில் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை மாநகரில் 2 கொலைகளை தொடர்ந்து ரவுடிகள் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

Crime

கோவை கார் குண்டு வெடிப்பு 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இடங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ சோதனை நடைபெறுகிறது. கோவையில் மட்டும் 15 இடங்களில் என்.ஐ.ஏ […]

Crime

கோவை நீதிமன்றம் அருகே கொலை: குற்றவாளிகளை சுட்டு பிடித்தது ஏன்? காவல் துறை விளக்கம்

கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் கோகுல் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மனோஜ் என்பவருக்கு தலை மற்றும் கையில் கத்தி குத்து விழுந்தது. […]

Crime

24 மணி நேரத்திற்குள் கொலையாளிகளை கைது செய்த கோவை போலீஸ்

கோவை மாவட்டத்தில் நேற்று குற்ற வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த சரவணம்பட்டி மனோஜ் மற்றும் கோகுல் ஆகியோர் மீது 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் கொடூரமாக தாக்கிவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தில் […]