Automobiles

ஹோண்டா ஆக்டிவா எச் ஸ்மார்ட் இரு சக்கர வாகனம் அறிமுகம்

கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள புரோசோன் மாலில் ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டா ஆக்டிவா எச் ஸ்மார்ட் இருசக்கர வாகனம் அறிமுக விழா நடைபெற்றது. ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய வகை வாகனத்தில் பல சிறப்பு அம்சங்கள் […]

News

ஈரோடு இடைத்தேர்தல்: ஆடுகளை அடைப்பது போல வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்துள்ளனர் – ஆளுங்கட்சி மீது எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் விதி மீறல் என்பதை விட ஜனநாயக படுகொலை நடைபெற்று வருவதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த […]

News

கோவையில் நடைபெறும் ஜோனிதா காந்தியின் கச்சேரி சில டிக்கெட்டுகளே விற்பனைக்கு உள்ளது

கோவை கொடிசியா மைதானத்தில் பிரபல பின்னணி பாடகி ஜோனிதா காந்தியின் இசை கச்சேரி வரும் ஞாயிறு (பிப்ரவரி 26) மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. தமிழ் திரையுலகில் மிகவும் சிறு காலத்தில் தொடர்ச்சியாக ஹிட் […]

Cinema

ஓ.டி.டி தளங்கள் அழுத்தமான கதைகளை தேடுகின்றன! – இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கருத்து

ஓ.டி.டி தளங்கள் புதுமையான மற்றும் அழுத்தமான கதைகளையும், விருவிருப்பான கதாபத்திரங்கள் கொண்ட கதைகளையும் தேடுவதாக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். ஓ.டி.டி தளங்களுக்கான கதைகளை தயாரிப்பது குறித்த கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி கோவையில் நடைபெற்றது. […]

News

கோவை மதுக்கரையில் சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய மக்னா யானை

கடந்த ஐந்தாம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட மக்னா யானை ஆறாம் தேதி பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் வனத்துறையினரால் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை சுமார் 50 கிலோமீட்டர் […]

devotional

ஈஷாவில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திற்கு குடியரசு தலைவர் திரபுவதி முர்மு வருகை புரிந்தார். அவரை சத்குரு வரவேற்று, ஈஷா யோகா மையத்தை காரில் சுற்றி காட்டினார். குடியரசு தலைவர்முர்மு, தீர்த்த குளத்தை […]

General

அதிமுகவுக்கு சவாலாகும் அரவக்குறிச்சி கூடார பார்முலா

ஈரோடு கிழக்கில் திமுக செயல்படுத்தி வரும் அரவக்குறிச்சி கூடார பார்முலா அதிமுகவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்துள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்ற சூழல் 2006 பேரவைத் தேர்தலுக்குப்பிறகு […]

News

சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. புதிதாக ஆளுநரை நியமித்தும் ஆளுநர்களை மாற்றம் செய்தும் குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி […]