Technology

Elon Musk உருவாக்கிய எந்திரன்!

எந்திரன் திரைப்படத்தில் வருவது போல புதிய Humanoid Robot ஒன்றை டெஸ்லா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. Tesla நிறுவனம் உலகின் பிரபல நிறுவனங்களில் நிறுவனம். அதன்  நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் […]

News

கோவையில் அமைதியை நிலைநாட்ட வேண்டுமென கோரிக்கை

கோவை மாநகரில் சமீபகாலமாக அமைதியை குலைக்கும் ஒருவித பதட்ட சூழ்நிலை நிலவுகிறது. மேலும் வருகின்ற காலம் பண்டிகை காலம் என்பதால் பல ஊர்களில் இருந்து மக்கள் தொழில் நகரமான கோவையை நோக்கி வருவார்கள். அப்பொழுதும் […]

News

கோவையில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் சம்பள உயர்வை உடனே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை […]

News

கோவையில் 40 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளில், 1190 குக்கிராமங்கள் இருக்கிறது. இதில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 13 வீடுகள் உள்ளன. பெரும்பாலான வீடுகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படவில்லை. சிலர் போர்வெல் மற்றும் […]

News

கோவையில் மகாத்மா காந்தி நினைவகம் திறப்பு

கோவை போத்தனூரில் மகாத்மா காந்தி நினைவகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நினைவகத்தை காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்துவைத்தார். மகாத்மா காந்தியடிகள் பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் […]

News

சபரீசன் – நா. கார்த்திக் சந்திப்பு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 வது கழக அமைப்புத் தேர்தலில், கோவை மாநகர் மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிங்காநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக், சபரீசன் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Uncategorized

சிறுவனுக்கு நுண்துளை அறுவை சிகிச்சை செய்து பி.எஸ்.ஜி மருத்துவமனை சாதனை   

ராஜஸ்தானை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு பிறவிலயே இருதயத்தில் குறைபாடு இருந்ததால் சிரமப்பட்டு வந்தான். இதனால் அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்பட்டு உடல் எடை கூடாமல் இருந்தது. சிறுவனுக்கு (ஏட்ரியல் செப்டல் குறைபாடு) நோய் […]

Education

வேளாண் பல்கலையில் தொழில் முனைவோர் மையம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஆகியவை இணைந்து “வேளாண் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மையம் மற்றும் புதுமை ஊக்குவிப்பு திட்டம்” பற்றிய விழிப்புணர்வு என்ற […]