பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு – அமைச்சர் அன்பில் மகேஸ்
சாதி கயிறு கட்டுவதால் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் […]