எஸ்.என்.எம்.வி கல்லூரியில் கலந்தாய்வு கூட்டம்
ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கல்லூரியில் மேலாண்மைத்துறை முன்னாள் மாணவர்களின் கலந்தாய்வு கூட்டம் 6 நாட்கள் இணையம் வழியாக நடைபெற்றது. இதில் எச்டிஎஃப்சி வங்கியின் மேலாளர் (சிறுகுறு தொழில் பிரிவு) குமரக்கண்ணன், அனுரா ப்ராப்பர்ட்டீஸின் […]