Story

கொங்குச்சீமை செங்காற்று 16 – எதிர்பாராத சங்கதி ஒன்று கிடைத்தது!

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை… – சூர்யகாந்தன்   சிறுவயசிலிருந்து இந்தச் செம்மறிகளுடன் புழங்கி பழக்கப் பட்டிருந்ததால் பராமரிப்புச் செய்வது சுப்பையனுக்கு  சரளமாகக் கைவந்தது. கண்களைக் கட்டிவிட்டு இவனை ஆட்டுப்பட்டிக்குள் கூட்டிச் சென்றால் […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 15 ஒரு நாளைக்கு மூணு ரூபாய்…!

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை… – சூர்யகாந்தன்   ஒரு நாளைக்கு மூணு ரூபாய்…! சுப்பையன், பட்டி போடுவதில் வயல்காரர்களிடத்தில் எதிர் பார்ப்போடு கேட்ட அளவு பணம் கிடைக்கவில்லை! விலைவாசி ஏற்றத்தையும், இந்தத் […]

Story

உயிரை குடிக்கும் காதல்: அதிர்ச்சி கொடுக்கும் அப்டேட்

தீவிரவாதத்தால் இறந்தவர்களை விட, காதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரப் பட்டியலில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் 2001ம் வருடத்தில் இருந்து 2015 […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 14

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை… – சூர்யகாந்தன்   சொன்ன வாக்கு மெய்யாப்போச்சு! கண்ணத்தாளின் அக்காவும், தம்பியும் வந்திருந்தனர் அவர்களிடம் அவ்வளவாக முகம் கொடுத்து இவள் பேசவில்லை. தன் ஒருத்திக்கு மட்டுமே நிறைய […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 13

பணத்தை மூணு பங்காகப் பிரிக்கச் சொல்லுங்க!   மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   கூலி கொறைச்சலாத்தா இதுல கெடைக்குது” என்று சுப்பையனிடத்தில் ஆடுகள் மேய்க்கும் வேலையிலிருந்த இரண்டு பையன்கள் […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 12

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   அண்ணிக ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்குறாங்க…! ஊருக்கு வடகிழக்கில் இருந்த சின்னக்குளம் குனியமுத்தூரின் குறுக்குப் பாதையை ஒட்டி ஏரிகளின் மீது கருவேலாமரங்களைச் […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 11

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   பாப்பம்பட்டிக்குச் சென்று பெண் பார்த்துவிட்டு வந்திருந்தனர். போயிருந்தவர்கள் எல்லோருக்குமே பெண்ணை மனசுக்குப் பிடித்துவிட்டது. “…சுப்பயனுக்கு ஏத்த பொண்ணு! இத்தனை நாள் தாமுசமானது கூட […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 10

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   அண்ணன் எங்கு போய்விட்டு இப்படி வந்து சேர்ந்திருக்கிறானென்பதைச் சுப்பையனும், செல்வராசுவும் ஓரளவு யூகித்துத் தெரிந்து கொண்டனர். மனைவியோடு ஏற்பட்ட வீணான மனஸ்தாபத்தில்தான் ராத்திரி […]