கொங்குச்சீமை செங்காற்று 16 – எதிர்பாராத சங்கதி ஒன்று கிடைத்தது!
மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை… – சூர்யகாந்தன் சிறுவயசிலிருந்து இந்தச் செம்மறிகளுடன் புழங்கி பழக்கப் பட்டிருந்ததால் பராமரிப்புச் செய்வது சுப்பையனுக்கு சரளமாகக் கைவந்தது. கண்களைக் கட்டிவிட்டு இவனை ஆட்டுப்பட்டிக்குள் கூட்டிச் சென்றால் […]