Story

இந்த குழந்தைதான் உங்க குலவிளக்கு!

கொங்குச்சீமை செங்காற்று மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை   எழுங்க..! போகலாம்…” என்று செல்வராசு தன் அண்ணன் நமச்சிவாயத்தைக் கூப்பிட்டான்! அவனும் தட்டுத்தடுமாறி எழுந்து “ என்ன பொறப்படுலாமா..? என்றான். “அடுத்த தடவை […]

Story

எதையும் எதிர்பார்க்காதே!!!

ஒரு முறை துறவி ஒருவர், தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது சீடர்கள் துறவியிடம், கதை கூறுமாறு கேட்டனர். அதற்கு அந்த துறவியும், அவர்களுக்கு ஒரு வாழ்க்கை பாடம் புகட்டும் வகையில் கதை […]

Story

திசைகளைத் திரும்பிப் பாருங்கள்!

அமுதப்பால் கொடுத்து வளர்ப்பவள் பெற்றதாய். அறிவுப்பால் கொடுத்து உயர்த்துபவள் கல்வித்தாய். அன்னப்பால் கொடுத்துக் காப்பவன் தொழில்தாய். இம்மூன்று தாய்களையும் நாம் உயிருள்ளவரையில் உணர்வில் கலந்து உயிருக்கு உயிருக்காக மதித்துப் போற்ற வேண்டும். தாய் குழந்தையின் […]

Story

ஏலம் போனது மானம்…

(டீக்கடையில் அமர்ந்திருந்த சுப்பன், அவ்வழியே நடந்துசென்ற குப்பனைப் பார்த்து..) என்னடா மானங்கெட்ட குப்பா… எங்கடா போயிட்டு இருக்க…? குப்பன்: ஏன்டா.. சுப்பா… காலைல வம்புக்கு இழுக்கற.. சுப்பன்: நீங்க பண்ணுன வேலைலவயிறு, வாயெல்லாம் எரியுது… […]

Story

துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள்…

சந்தித்தேன்… சிந்தித்தேன்… துன்பத்திற்குக் காரணம்…? என்றவுடன் “ஆசை” என்று தான் எல்லோரும் சொல்லுவோம். அவ்வாறுதான் நமக்குப் பள்ளிக்கூடங்களில் போதிக்கப் பட்டுள்ளது. அதாவது “மக்களுடைய துன்பத்திற்குக் காரணம் ஆசையே” என்று புத்தர் கூறியாதாகப் படித்திருக்கிறோம். ஆனால் […]

Story

வெற்றியின் ஆயுதம்

சந்தித்தேன்… சிந்தித்தேன்… நூல்கள் அறிவுலகத்தின் திறவுகோல்கள். வாழ்க்கையை வளப்படுத்தும் வசந்த காலங்கள். தேய்பிறையே இல்லாத பௌர்ணமியை நமது வாழ்க்கை வானத்தில் தோற்றுவிக்கும் அற்புத ஆற்றல் அரும்புகள். வாசிக்க வாசிக்க பசியைத் தூண்டும் அறிவுத் தூண்டல்கள். […]

Story

நீங்களும் கடவுளாகலாம்!

சந்தித்தேன்… சிந்தித்தேன்…   அன்னசந்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்                     […]

Story

இன்னமும் கல்யாணம் இல்லை…

கொங்குச்சீமை செங்காற்று மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை… – சூர்யகாந்தன்     ததட்டுத்தடுமாறி எழுந்து நின்ற நமச்சிவாயம் கண்களைக் கையினால் தேய்த்தவாறு அங்குமிங்கும் விழித்துப் பார்த்தான். “என்னத்தைத்தேடுறே….?” “ஒண்ணுமில்லெ. ‘ஒண்ணுக்குப் போயிட்டு […]

Story

எழுந்து நடப்பவனுக்கு திசையெல்லாம் கிழக்குத்தான்!

சந்தித்தேன்… சிந்தித்தேன்…   என்னைச் சிந்திக்க வைத்த சந்திப்புகள் குறித்து ‘தி கோவை மெயில்’ வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் புதிய தொடர் இது! வாரா வாரம் உங்கள் நெஞ்ச அரங்கில் நின்று பேசும் முயற்சி […]

Story

கொங்குச்சீமை செங்காற்று 17 – நானும், தம்பியும் இதுக்கு ஒத்துக்கலீன்னா?

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை… – சூர்யகாந்தன்   நானில்லாத சமயமாப் பாத்து இப்படியொரு யோசனை பண்ணிருக்காங்களா…? வீட்டு முகட்டை அனுதாபத்தோடு பார்த்தவாறு கேட்டான். சுப்பையன்! “..இன்னிக்கு இல்லீனாலும் எப்பாச்சும் ஒரு நாள் […]