News

புதிய பள்ளி கட்டடம் கட்ட முயற்சி அன்பில் மகேஷ்

மலைவாழ் மக்களின் கல்வியை மேம்படுத்த அரசு முயற்சி எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மலைவாழ் மக்களின் கல்வியை மேம்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஏற்காட்டில் எந்த […]

News

துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் அணி 4 தங்கம், 2 வெண்கலம் வென்று அசத்தல்

மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித் அணி 4 தங்கம், 2 வெண்கலம் வென்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மாநில துப்பாக்கி சுடும் போட்டி, ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற ரைபிள் கிளப்பில் […]

News

மாமன்ற கூட்டத்தில் கோரிக்கைகளை முன் வைத்த மாமன்ற உறுப்பினர்கள்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 5 வது மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. கோவை மேயர் கல்பனா ஆனந்த்குமார் தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு […]

News

மூளைச்சாவடைந்த செக்யூரிட்டியால் 9 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவடைந்த 52 வயது செக்யூரிட்டியால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சின்னபுளியம் பாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி வயது 52. மனைவி நிர்மலாதேவி, மகன் கனகவேலன், மகள் காயத்திரி ஆகியோருடன் வசித்து […]

News

முதல் சுற்றிலே இந்திய அணிகள் அசத்தலான வெற்றி

தமிழக வீரர் சசிகிரண் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடரை இந்திய அணிகள் வெற்றியுடன் தொடங்கியுள்ளன. சர்வதேச அளவில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் தொடங்கியுள்ளது. இதில் இந்தியாவின் […]

News

தேசத்தின் இரண்டாவது பெரிய துறை சிவில் இன்ஜினியரிங்!

– சிபாகா சார்பில் மாணவர்களிடம் விழிப்புணர்வு கோயம்புத்துார் கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின்(சிபாகா) சார்பாக சுண்டக்காமுத்தூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், “சிவில் இன்ஜினியரிங் துறையில் மாணவர்களின் எதிர்காலம்” என்ற  தலைப்பில் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் […]

News

 வருமானம் தரும் வேலை போதும், இலவசம் தேவையில்லை!

– ஏ.வி.வரதராஜன், தலைவர், ஏ.வி.வி குழுமம் ஒருவருக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வருமானம் தரக்கூடிய ஒரு வேலை கிடைத்து விட்டாலே போதும், இலவசம் என்று எதையும் தரத் தேவையில்லை என ஏ.வி.வி […]

News

ஈரோடு டூ பாலக்காடு செல்லும் ரயில் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி

ஈரோடு டூ பாலக்காடு செல்லும் பயணிகள் ரயில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்டதால் கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. […]