பழங்குடியின மக்களுடன் நடனமாடிய கோவை ஆட்சியர்
வன கிராமங்களில் சமுதாய உரிமை வழங்குவது குறித்தான விழிப்புணர்வு கூட்டத்தில் பழங்குடியின மக்களுடன் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் பாரம்பரிய நடனமாடினார். கோவை மேட்டுப்பாளையம் செம்பாரைபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சேத்துமடை பழங்குடியினர் கிராமத்தில் செம்பாரை பாளையம், […]