News

பழங்குடியின மக்களுடன் நடனமாடிய கோவை ஆட்சியர்

வன கிராமங்களில் சமுதாய உரிமை வழங்குவது குறித்தான விழிப்புணர்வு கூட்டத்தில் பழங்குடியின மக்களுடன் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் பாரம்பரிய நடனமாடினார். கோவை மேட்டுப்பாளையம் செம்பாரைபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சேத்துமடை பழங்குடியினர் கிராமத்தில் செம்பாரை பாளையம், […]

News

கோவை மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினருக்கு நா.கார்த்திக் வாழ்த்து

கோவை மாநகராட்சியின் நியமனக்குழு உறுப்பினர் ராஜேந்திரனுக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியில், நியமனக்குழு உறுப்பினர் பதவிக்கு மு. ராஜேந்திரன் வேட்புமனு தாக்கல் […]

Education

இந்துஸ்தான் கல்லூரியில் கருத்தரங்கு

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஐசிடி அகாடமி பவர் செரிமனி இணைந்து “எபெக்டிவ் மெதொட் ஆஃ டெவலபிங் ஸ்கில்ஸ் அண்ட் கோல் செட்டிங்” என்கின்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தியது. இதில் தகவல் தொழில்நுட்பத் […]

News

எஸ்.என்.எம்.வி கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மாவட்டப் […]

News

பஞ்சு விலை உயர்வால் ஆலைகளை மூடும் அபாயம் – சிஸ்பா

வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வின் காரணமாக ஆலைகள் மூடும் அபாயம் உள்ளது என சிஸ்பா (தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஸ்பா தலைவர் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரலாறு காணாத […]

General

ஒலி மாசுபாடு: டாப் 5 பட்டியலில் இருக்கும் இந்திய நகரங்கள்?

உலக அளவில் ஒலி மாசுபாடு மிகுந்த நகரங்களின் பட்டியலை ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் உலகின் சத்தம் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் 5 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. ஐ.நா. சபை […]