Story

பெண்புத்தி பின்புத்தியா?

பாரதியாரோ, “எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காண்…” என்றார். ஆனால் பெண்புத்தி பின்புத்தி என்றும் பழமொழி உண்டு. ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால், இன்னும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏன்? சத்குருவிடம் இதைக் […]

Education

திட்டமிட்ட விவசாய அணுகுமுறையே நல்ல பலனைத் தரும்

முனைவர் நீ.குமார், துணைவேந்தர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். விவசாயம் என்பது இந்திய நாட்டின் அடிப்படை கலாச்சாரத்தின் ஓர் அங்கமாய் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் திகழ்ந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அறிவியலின் வளர்ச்சியில் பல […]

Health

உடல் எடையைக் குறைக்கும் 7 வகை பழச்சாறுகள்!

உலகில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிகவும் தொல்லை தரும் பிரச்சனை என்றால் அது உடல் பருமன் தான். உடல் எடை அதிகம் இருந்தால், எந்த ஒரு வேலையையும் சரியாகவும், நிம்மதியாகவும் செய்ய முடியாது. எதை […]

News

கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் விற்பனை தீவிரம்

கோவை : கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை நாளில் பொதுமக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள் தீபத்தை ஒட்டி மண்பாண்டத் தொழிலாளர்கள் அகல்விளக்கு தயாரிப்பு பணியில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வந்தனர். கோவை […]

devotional

பாலமலை அரங்கநாதர் கோவில்

பாவங்களை போக்கும் பாலமலை அரங்கநாதர் கோவில் கோவை – மேட்டுப்பாளையம் சாலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை உள்ளது. இங்கு அரங்கநாதராக, திருமால் எழுந்தருளி […]

News

சரிந்து வரும் தங்கம் விலை !

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ₹ 104 ரூபாய் உயர்ந்த‌ நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 120 குறைந்தது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு […]

News

ரூ.12 லட்சம் மதிப்பில் தொழிற்சங்க கட்டிடம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்

ரூ.12 லட்சம் மதிப்பில் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க கட்டிடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்துவைத்தார். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல அலுவலக கட்டிடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (28.11.2020) […]

News

சர்வதேச அங்கீகாரம் பெற்ற கோவை விதை பரிசோதனை நிலையம்

இந்தியாவில் அரசு சார்ந்த கோவை விதை பரிசோதனை நிலையம் ஒன்று தான் “இஸ்டா” சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. இங்கு சர்வதேச நடைமுறைகளின்படி, விதை பரிசோதனை மேற்கொள்ள பரிசோதனை செய்து வழங்கப்படும் சான்றிதழ்களை உள்நாடு மட்டுமின்றி […]

News

சாலையோரங்களில் குப்பைகளை கொட்ட வேண்டாம் பொது மக்களுக்கு ஆணையாளர் வேண்டுகோள்.!

கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம் மடாலயம் ரோடு, ஜனதா நகரில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் தூய்மைப்பணியாளர்கள் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டுவரும் பணிகளை பார்வையிட்டார் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன். பின்னர் அப்பகுதியிலுள்ள மளிகைக்கடைகள், பூக்கடைகளில் விற்பனை செய்வோரிடம் […]