News

குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் ஜெர்மனி வரை இளைஞர் பயணம்

தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர்  குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி முதல் ஜெர்மனி வரை சைக்கிளில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்து உள்ளார். சென்னையை சேர்ந்த […]

News

நாட்டிலேயே முதல் முறையாக லித்தியம் பேட்டரியால் இயங்கும்  வாகனம்

நாட்டிலேயே முதல் முறையாக லித்தியம் பேட்டரியால் இயங்கும் ஜப்பான் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹஷிகோ க்ரீன் வீல் எனும் நிறுவனம் லித்தியம் பேட்டரியின் மூலம் இயங்கும் புதிய வகை நவீன […]

News

கோவை  மாநகராட்சியில் மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பணியினை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாணவர்களின் பிரச்சார பணியினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார். துணை ஆணையாளர் காந்திமதி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். தமிழக […]

News

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்  பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. கோவை அவினாசிரோடு நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் […]

News

பி எஸ் ஜி செவிலியர் கல்லூரியில் வினாடி- வினா போட்டி நடைபெற்றது

கோவையில் உள்ள பி எஸ் ஜி செவிலியர் கல்லூரி ஆண்டுதோறும் செவிலியர் கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி- வினா என்ற நிகழ்ச்சி போட்டியை நடத்தி வருகிறது. இதில் இரண்டு செவிலிய பாடங்கள் மற்றும் பொது அறிவு […]

News

ஏ சி சி சிமெண்ட் நிறுவனம் சார்பில் சுமார் 25 லடசம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாகை,திருவாரூர்,தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக கோவை மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் […]

News

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி.சி 43 ராக்கெட்!

புவி கண்காணிப்புக்கான ஹைசிஸ் மற்றும் இதர 30 சிறிய செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி 43 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று அதிகாலை 5.48 மணிக்கு தொடங்கியது. இதன்படி […]

News

கோவையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் , அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளைத் தாக்கி கைது செய்த காவல் துறையை கண்டித்து விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் . சூலூர் அருகே […]

News

சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் குழந்தைகள் புத்தகப் பயணம் தொடக்க விழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்து உள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புக் பார் சில்ரன் இணைந்து நடத்தும் குழந்தைகள் புத்தகப் பயணம் […]

News

சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி மாணவ மாணவியர் மாநில அளவிலான தடகள போட்டிகளுக்கு தகுதி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்து உள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியை சேர்ந்த மாணவ மாணவியர் மாநில அளவில் நடைபெறுகின்ற தடகள போட்டிகளுக்கு தகுதி பெற்று உள்ளனர். கோவை […]