கே.பி.ஆர். கல்லூரியில் முதலுதவி கவன செய்முறை பயிற்சி
கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி இளஞ்செஞ்சிலுவை மையம் ”பொது முதலுதவி கவனம்” எனும் தலைப்பிலான செய்முறைப் பயிற்சி நடைபெற்றது. நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் கீதா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கோயம்புத்தூர், அலர்ட் அரசு சாரா அமைப்பு , திட்ட […]